Bright Zoom Today (24 -7- 2020)
இன்றைய வரலாறு...
வரலாறு... உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..!!
தினம் ஒரு வரலாறு
அலெக்சாண்டர் டூமாஸ்

✍ உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.
✍ இவர் தனது 20 வயதில் பத்திரிக்கைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.
✍ 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ", 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்", 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்" ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன.
✍ சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
✍ எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்சாண்டர் டூமாஸ் 1870ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
🐅 1985ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்டது.
👴 1974ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நியூட்ரானை கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் மறைந்தார்.
இன்றைய வரலாறு...
வரலாறு... உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..!!
தினம் ஒரு வரலாறு
அலெக்சாண்டர் டூமாஸ்

✍ உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.
✍ இவர் தனது 20 வயதில் பத்திரிக்கைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.
✍ 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ", 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்", 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்" ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன.
✍ சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
✍ எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்சாண்டர் டூமாஸ் 1870ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
🐅 1985ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்டது.
👴 1974ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நியூட்ரானை கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் மறைந்தார்.